இந்தியாவில் கொரோனா முடிவை எட்டி உள்ளது : உலக சுகாதார அமைப்பு
டில்லி கொரோனாவின் தாக்கம் முடிவை எட்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் கூறி உள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு…
டில்லி கொரோனாவின் தாக்கம் முடிவை எட்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் கூறி உள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,46,99,129 ஆகி இதுவரை 44,75,419 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,16,424 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 46,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,25,57,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,265 அதிகரித்து…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 5,031 மற்றும் கேரளா மாநிலத்தில் 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 5,031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
திருவனந்தபுரம் இன்று கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளதற்கு ஓணம் பண்டிகை தளர்வு எனக் கூறப்படுகிறது. இன்று கேரளாவில்…
சென்னை நாளையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 400 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள்,…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 170 பேரும் கோவையில் 181 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,573 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,05,647…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 170 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,049 ஆகி உள்ளது இன்று சென்னையில் 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,05,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,56,985 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,224 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,224 பேருக்கு கொரோனா தொற்று…