Category: News

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி…! பரோல் நீட்டிக்கப்படுவதற்கான நாடகமா?

விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன், அவ்வப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகி, உடல்நிலையை காரணம் காட்டி, பரோலை நீட்டித்து வருகிறார். ஏற்கனவே…

இலக்கை மிஞ்சி சாதனை படைத்தது மெகா தடுப்பூசி முகாம் – இன்றும் 300 முகாம்களில் தடுப்பூசி! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் இலக்கை மிஞ்சி சாதனை படைத்ததுள்ளது என்றும், விடுபட்டவர்களுக்கு இன்றும் 300 முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று…

நீட் தேர்வு, வாணியம்பாடி கொலை விவகாரம்: எடப்பாடியாரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் – விவரம்…

சென்னை: நீட் தேர்வு, வாணியம்பாடி கொலை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியாரின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு…

13/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா பாதிப்பு 219 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு புதிதாககொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 219 பேர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளனர். , மத்திய சுகாதாரத்துறை…

கொரோனாவால் கலையிழந்த சுற்றுலாத் தொழில் எப்போது சுகம் பெறும் ?

வார இறுதி நாட்களிலும், பண்டிகையுடன் கூடிய நீண்ட விடுமுறை நாட்களிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த உலகின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுபோக்கு மையங்கள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.54 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,54,48,249 ஆகி இதுவரை 46,43,628 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,72,416 பேர்…

இந்தியாவில் நேற்று 31,372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,32,63,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,372 அதிகரித்து…

தமிழகத்தில் தற்போது வரை 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் தற்போது வரை 28.36 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நாடெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது. நாடெங்கும் இந்த வருட…

இன்று மகாராஷ்டிராவில் 3,623, கேரளா மாநிலத்தில் 20,240 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,623 மற்றும் கேரளா மாநிலத்தில் 20,240 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் இன்று 8 மணி வரை 27.84 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் இன்று இரவு 8 மணி வரை 27.84 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு தடுப்பூசி மைய நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி…