Category: News

27/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனது, சென்னையில் 186 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை தகவலின்படி,…

27/09/2021 7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,657 பேர் பாதிப்பு – 19 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனதுடன், கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை…

மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார் மத்தியஇணையமைச்சர் எல்.முருகன்

போபால்: தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியின்றி தேர்வாகி உள்ளார். கடந்த ஜூலை மாதம் பாஜக தலைமையிலான மத்திய…

தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி செலுத்திய பகுதிகளாக பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி செலுத்திய பகுதிகளாக பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க, மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு…

தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சார்பாக முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு மாத ஊதியம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கல்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சார்பாக முதல்வர் ஸ்டாலினிடம் தங்களது ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் போயிங் விமான பாகங்கள் தயாரிக்க சேலம் நிறுவனத்துக்கு வழங்கும் ஒப்பந்தம்!

சேலம்: தமிழகத்தில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்துக்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்கும் வகையில் சேலம் நிறுவனத்துடனான ஒப்பந்தம்nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது. இது…

27/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ள நிலையில், சென்னையில் 190பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுரவரை 26,57,266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கொரோனா காலத்தில் பணி புரிந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை கொரோனா பேரிடர் நேரத்தில் நம்மைக் காத்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் மெகா தடுப்பூசி முகாம் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று…

மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் : கிராமவாசியின் பிடிவாதம்

தார், மத்தியப் பிரதேசம் பிரதமர் மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என மத்தியப் பிரதேச கிராமவாசி ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறார். கொரோனா…