Category: News

ஊரடங்கு நீட்டிப்பு, பள்ளிகள் திறப்பு? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசியது என்ன…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்…

கொரோனா பாதித்தவர்கள் உடனேமருத்துவமனையில் சேர வேண்டும்! ககன்தீப் சிங் பேடி…

சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு இனி வீட்டுத்தனிமை கிடையாது, உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்திப்சிங் பேட்டி உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாட்டில்…

‘குழந்தைக்காக 10நிமிடங்கள் கூட செலவிட முடியவில்லையே’: மனஅழுத்ததால் பேசிய காவல்ஆய்வாளருக்கு ஆறுதல் கூறிய டிஜிபி…

சென்னை: ‘குழந்தைக்காக 10நிமிடங்கள் கூட செலவிட முடியவில்லையே’ எனெ மனஅழுத்ததால் பேசிய காவல்துறை துணைஆய்வாளரின் ஆடியோ வைரலான நிலையில், அந்த உதவி ஆய்வாளர் அருணாச்சலத்தை அழைத்து, டிஜிபி…

28/09/2021: இந்தியாவில் 201 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக தினசரி பாதிப்பு 18,795 ஆக பதிவு…

டெல்லி: இந்தியாவில் 201 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக தினசரி பாதிப்பு 18,795 ஆக பதிவாகி உள்ளது. அதே வேளையில் தொடர்ந்து 93 வது நாளாக தினசரி 50,000…

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணம்! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50000 நிவாரணம் வழங்குவதற்கான நெறிமுறைகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4லட்சம் நிதிஉதவி வழங்க வேண்டும்…

இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா தொடர்பான ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.…

குஜராத் சட்டப்பேரவையில் முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆசாரியா பதவி ஏற்றார்…

காந்திநகர் குஜராத் மாநில சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகர் நிமாபென் ஆசாரியா நேற்று பதவி ஏற்றார். பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை சபாநாயகராக ராஜேந்திர…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.30 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,45,134 ஆகி இதுவரை 47,68,190 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,57,115 பேர்…

இந்தியாவில் நேற்று வரை 3,36,93,148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 14,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,36,93,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,902 அதிகரித்து…