கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை? ‘பிங்க் அக்டோபர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சு.தகவல்…
சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுப்பது சம்பந்தமாக மாநில அரசு ஆலோசித்து வருவதாக, ‘பிங்க் அக்டோபர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…