Category: News

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை? ‘பிங்க் அக்டோபர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சு.தகவல்…

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுப்பது சம்பந்தமாக மாநில அரசு ஆலோசித்து வருவதாக, ‘பிங்க் அக்டோபர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

01/10/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,727 பேருக்கு கொரோனா பாதிப்பு, 89 கோடி பேருக்கு தடுப்பூசி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 277 பேர் உயிரிழந்துள்ளனர். 28,246…

நேற்று இந்தியாவில் 15.20 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,20,,899 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,271 அதிகரித்து மொத்தம் 3,37,65,488 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.45 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,45,26,090 ஆகி இதுவரை 47,96,455 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,85,971 பேர்…

இந்தியாவில் நேற்று 27,271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 27,271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,37,65,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,271 அதிகரித்து…

இன்று கர்நாடகாவில் 933 ஆந்திரப் பிரதேசத்தில் 1,010 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 933 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,010 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 933 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 183 பேரும் கோவையில் 176 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,612 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,63,789…

சென்னையில் இன்று 183 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 183 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,006 ஆகி உள்ளது இன்று சென்னையில் 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,612 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,63,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,53,327 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட ராம்குமார், மின்சாரத்தினால் இறக்கவில்லை என்று உடற்கூறாய்வு தகவல்…