பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்…
சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட ராம்குமார், மின்சாரத்தினால் இறக்கவில்லை என்று உடற்கூறாய்வு தகவல்…