இன்று கர்நாடகாவில் 397 ஆந்திரப் பிரதேசத்தில் 429 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 397 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 397 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 397 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 397 பேருக்கு கொரோனா தொற்று…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 8,850 மற்றும் மகாராஷ்டிராவில் 3,165 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 181 பேரும் கோவையில் 155 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,467 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,69,962…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 181 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,917 ஆகி உள்ளது இன்று சென்னையில் 181 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,69,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,48,749 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
மதுரை: பிரபலமான குலசை தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் கடற்கரையில் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி. பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குலசேகரன்பட்டினம்…
சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. அவர்களில் 184 பேர் சென்னையில் பதிவாகி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை…
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. உரிய ஆவணங்களுன் விண்ணப்பம் கொடுத்த…
தேனி; தமிழ்நாட்டில் அக்டோபர் இறுதிக்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக…
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஸ்தான் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல, ராஜேஸ்தாஸ்க்கு உதவியாக இருந்த…