Category: News

2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக்கொள்ள வேண்டும்! ராதாகிருஷ்ணன்

சென்னை: முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பலர், 2வது தவணை செலுத்திக் கொள்ளவில்லை, அவர்கள் உடனே 2வது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை…

ஷாருக்கானின் மேற்கு பாந்த்ரா வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரெய்டு! பாலிவுட்டில் பரபரப்பு!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மேற்கு பாந்த்ரா பகுதியல் உள்ள அடுக்குமாடி வீட்டில்…

21/10/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,170 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள மாவட்டமாக சென்னை…

9மாதங்களில் 100கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை: மருத்துவ பணியாளர்களை வாழ்த்துகிறார் டாக்டர் வி.கே.பால்

டெல்லி: 9 மாதங்களில் 100 கோடிபேருக்கு தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை செய்ததற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை நிதிஆயோக் தலைவர் டாக்டர் வி.கே.பால் வாழ்த்தியுள்ளார்.…

21/10/21: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,454 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,454 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன; தற்போது சிகிச்சையில் 1,78,831 பேர் உள்ளனர். அதே வேளையில் மீட்பு விகிதம் 98.15%…

நேற்று இந்தியாவில் 12.47 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 12,47,506 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,357 அதிகரித்து மொத்தம் 3,41,26,682 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

வரும் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 3ஆம் அலை : தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை வரும் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 3ஆம் அலை பரவல் தொடங்கலாம் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.27 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,27,66,855 ஆகி இதுவரை 49,36,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,404 பேர்…

இந்தியாவில் நேற்று 18,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 18,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,41,26,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,357 அதிகரித்து…

இன்று கேரளா மாநிலத்தில் 11,150 மகாராஷ்டிராவில் 1,825 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 11,150 மற்றும் மகாராஷ்டிராவில் 1,825 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…