கோவை 3வது முதலீட்டாளர்கள் மாநாடில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.34,723 கோடியில் 54 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது…
கோயமுத்தூர்: கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.34,723 கோடியில் 54 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.…