Category: News

தமிழ்நாட்டில் பாமக ஆட்சிக்கு வரும்போது ஒருசொட்டு மதுகூட இருக்காது! டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை…

கள்ளக்குறிச்சி: ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிய பாமக தலைவர் ராமதாஸ், தமிழ்நாட்டில் பாமக ஆட்சிக்கு வரும் போது ஒருசொட்டு…

ஒமிக்ரான் பரவல் எதிரொலி: மும்பையில் 2 நாட்கள் 144 தடை….

மும்பை: ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக மும்பையில் 2 நாட்கள் 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசின் பிறழ்வு தொற்றான, வீரியம்மிக்க தென்னாப்பிரிக்க வைரசான ஒமிக்ரான்…

11/12/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,992 பேருக்கு கொரோனாபாதிப்பு 393 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,992 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 393 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 9,265 பேர் குணமடைந்துள்ளனர்.…

25 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாத மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும்! கனிமொழி கேள்வி

டெல்லி: 25 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாத 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…

தாங்கள் தங்கியிருந்த அரசு பங்களாக்களைப் பராமரிக்க கோடிகளில் செலவு செய்த எடப்பாடி, ஓபிஎஸ், நீதிபதிகள்… ஆர்டிஐ தரும் அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: தாங்கள் தங்கியிருந்த அரசு பங்களாக்களைப் பராமரிக்க கோடிகளில் செலவு செய்துள்ளனர் கடந்த ஆட்சியாளர்களான எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்பது தகவல் பெறும்…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க வேண்டும்! ஜெ.தீபா

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க வேண்டும், அவர்மீது சந்தேகம் உள்ளது என மறைந்த ஜெயலலிதாவின் வாரிசான ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் மறைந்த முதல்வர்…

தமிழ்நாடு முழுவதும் இன்று 14வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 14வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் முகாம்கள் நடைபெறுகின்றன. கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

டெல்லி: இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இருந்தாலும் பாதிப்பு மிதமான அளவிலேயே இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. உலகம் முழுவதும்…

இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்வு 

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

10/12/2021 8PM: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 11 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 11 பேர் கொரேனாவால் பலியாகி…