Category: News

ஒமிக்ரான் பரவலில் மத்திய அரசு அலட்சியம் காட்டக் கூடாது : மருத்துவர் எச்சரிக்கை

டில்லி மத்திய அரசு ஒமிக்ரான் பரவலில் அலட்சியம் காட்டக் கூடாது என ஐ சி எம் ஆர் முன்னாள் இயக்குநர் மருத்துவர் மோகன் குப்தே எச்சரித்துள்ளார். தென்…

ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்துக்குள்ளும் நுழைந்தது

சென்னை தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. பல…

தமிழகத்தில் இன்று 640 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,37,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,775 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ராணி மேரி கல்லூரியின் 5,500 மாணவிகள் சுகாதாரத்துறை தூதுவர்களாக நியமனம்! அமைச்சர் மா.சு.தகவல்…

சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்நதுள்ள ராணி மேரி கல்லூரியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்…

‘ஒமிக்ரான்’ பரவல் எதிரொலி: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அவசர கடிதம்…

சென்னை: கொரோனாவின் பிறழ்வு வைரசான ‘ஒமிக்ரான்’ வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும், தடுப்பூசிகள் போடும் பணியை தீவிரப்படுத்த அனைத்து…

கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதும்,…

இந்துமுன்னணி அலுவலக வெடிகுண்டு வழக்கு: 26ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளை விடுதலை செய்து  தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்…

பூந்தமல்லி: சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி தலைமையகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், 26 வருடங்களுக்கு பிறகு, தற்போது வழக்கில் தொடர்புடைய 3 பேரை விடுதலை செய்து பூந்தமல்லி சிறப்பு…

தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! அதிமுகவினர் போராட்டம் – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கடும் கண்டனம்!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது…

எதிர்க்கட்சியினர் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: லக்கிம்பூர் வன்முறை குறித்து எதிர்க்கட்சியினர் மக்களவை, மாநிலங்களவையில் ஏற்படுத்திய அமளியால் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் போராட்டத்தின்போது, உ.பி. மாநிலம் லக்கிம்பூர்…

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் – சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு! 69 இடங்களில் ரெய்டு..

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் மற்றும் ரூ.4.85 கோடி அளவில் சொத்துக்குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை யடுத்து, அவருக்கு சொந்தமான 69 இடங்களில்…