Category: News

கொரோனா தடுப்பூசியை அதிக அளவில் வீணடித்த 3 மாநிலங்கள்

டில்லி அதிக அளவில் கொரோனா தடுப்பூசியை வீணடித்த 3 மாநிலங்கள் விவரம் மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த…

இந்தியா : ஒமிக்ரான் பாதிப்பு 143 ஆக உயர்ந்தது

டில்லி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 143 ஆகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவிலும்…

18/12/2021: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளி யிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 613…

இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்! இன்னுயிர் காப்போம் திட்டத்தில் முதல்வர் பேச்சு…

சென்னை: “இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும்” என்றும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என இன்னுயிர் காப்போம் திட்டத்தில்…

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை வீடுகளில் கொண்டாடுவது நல்லது! டாக்டர் வி.கே.பால்

டெல்லி: ஒமிக்ரான தொற்று பரவலை தடுக்க, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை வீடுகளில் கொண்டாடுவது நல்லது என நிதிஆயோக் நிதி அதிகாரி டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார்…

18/12/2021: இந்தியா முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,145 பேருக்கு கொரோனா பாதிப்பு… இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா, 8,706 பேர் டிஸ்சார்ஜ்: 289 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில், நாடு முழுவதும் இதுவரை…

தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 15வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 15வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே எடுத்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,38,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,05,974 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்தியா : ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ தாண்டியதால் மக்கள் அச்சம்

டில்லி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ கடந்துள்ளதால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் உலகெங்கும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை குறைந்து வருகிறது. அதையொட்டி மக்கள்…