Category: News

சிகாகோவில் உள்ளரங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

சிகாகோ அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் உள்ளரங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27.67 கோடியைத்…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 2ஆக உயர்ந்தது…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல ஆந்திர மாநிலத்திலும் ஒமிக்ரான்…

பெரும்பாலோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில், பூஸ்டர் டோஸ் எப்போது? ராகுல்காந்தி கேள்வி…

டெல்லி: நமது மக்களில் பெரும்பாலோருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. அப்படி இருக்கும்போது, மத்தியஅரசு எப்போது பூஸ்டர் ஷாட்களை தொடங்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி…

ஒமிக்ரான் பாதிப்பு 220ஆக உயர்வு: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை!

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 220ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை…

ஒமிக்ரான் பாதிப்பு 213ஆக உயர்வு: இரவு ஊரடங்கு, கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாநிலங்களுக்கு மத்தியஅரசு கடிதம்…

டெல்லி: ஒமிக்ரான் பாதிப்பு 213ஆக உயர்ந்துள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாநிலங்க ளுக்கு மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளது. உலக நாடுகளை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,317 பேர் பாதிப்பு – 12.29 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,29,512 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,317 பேர்…

3 மாதங்களில் குறையும் கொரோனா தடுப்பூசி வீரியம் : ஆய்வறிக்கை

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்ப்பூசி வீரியம் 3 மாதங்களில் குறைவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலைத்…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு அவசரம் இல்லை : நிபுணர் கருத்து

டில்லி உடனடியாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியதில்லை எனத் தேசிய நோய்த் தடுப்புக் குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் முலியில் கூறி உள்ளார். கடந்த 2020 ஆம்…

ஒமிக்ரான் : வார் ரூம்களை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு கடிதம்

டில்லி நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ளதால் வார் ரூம்களை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட…

தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,41,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,342 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…