Category: News

சென்னையில் மேலும் புதிதாக 250 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன….

சென்னை: சென்னையில் புதிதாக மேலும் 250 கோவிட் வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவ தாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அசோக்நகர்…

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது! மத்தியஅரசு

டெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. 2021-ம் ஆண்டு இளங்கலை நீட் தேர்வு நடைபெற்றபோது தேர்வு…

சென்னை புத்தகத் திருவிழாவில் 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருது! பபாசி தகவல்…

சென்னை: சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ள 45வது புத்தகத் திருவிழாவில் 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என தென்னிந்திய புத்தக…

கொரோனா அதிகரிப்பு: சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருவை பார்வையிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட தெருவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தொற்று மற்றும்…

மாற்றுத்திறனாளிகளுக்கான RIGHTS திட்டம் – தூய்மை இந்தியா திட்டம் குழு அமைப்பு! அரசாணைகளை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக குழு அமைத்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான RIGHTS திட்டம் அமைத்தும், மற்றும், RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58 கோடி…

கொரோனா பரவல்: சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு…

சென்னை: கொரோனா பரவல் காரணமாக சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மீண்டும்…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 781 ஆக உயர்ந்தது

டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,195 பேர் பாதிப்பு – 11.67 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 10,35,495 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 9,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,195 பேர்…

நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது! ஆர்டிஐ கேள்விக்கு கவர்னர் மாளிகை பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அனுமதிக்கு அனுப்பபட்ட நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது என ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்ழக கவர்னர் மாளிகை ராஜ்பவன் பதில்…

2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம்! அண்ணா, கருணாநிதி சிலைகளை இன்று திறந்து வைக்கிறார்…

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம் மேற்கொள்கிறார். இன்று தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து…