Category: News

மழை வெள்ள பயிர் பாதிப்புக்கு ரூ.132 கோடி நிவாரணம் ஒதுக்கீடு! சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரை… முழு விவரம்…

சென்னை: மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு ரூ.132 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் தெரிவித்து, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை…

மருத்துவ மேற்படிப்பில், உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி…

டெல்லி: மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங்கின்போது, உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு கடைபிடிக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கு 10சதவிகித இடஒதுக்கீடு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.17 லட்சம் பேர் பாதிப்பு – 15.13 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 15,13,377 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,17,,100 பேர்…

ஜனவரி 21 வரை பீகாரில் அனைத்து கல்வி நிலையங்கள் மூடல்

பாட்னா வரும் 21 ஆம் தேதி வரை பீகார் மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றன. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவல்…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 06.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

தமிழகத்தில் இன்று 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு – கிடு கிடு உயர்வு

சென்னை தமிழகத்தில் இன்று 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,67,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,28,611 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான்…

இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த 125 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதி…

அமிர்தசரஸ்: இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 125 விமான பயணி களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி…

வெவ்வேறு அடையாள அட்டை மூலம் 11முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட 84வயது பீகார் முதியவர்…

பாட்னா: வெவ்வேறு அடையாள அட்டை மூலம் பீகார் முதியவர் ஒருவர் 11முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரம்மதேவ் மண்டல்.…

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா…

சென்னை: வடசென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணி யாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…