Category: News

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான்…

இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த 125 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதி…

அமிர்தசரஸ்: இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 125 விமான பயணி களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி…

வெவ்வேறு அடையாள அட்டை மூலம் 11முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட 84வயது பீகார் முதியவர்…

பாட்னா: வெவ்வேறு அடையாள அட்டை மூலம் பீகார் முதியவர் ஒருவர் 11முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரம்மதேவ் மண்டல்.…

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா…

சென்னை: வடசென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணி யாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

15 -18வயதுடையோருக்கான தடுப்பூசி: 3 நாளில் 1கோடி பேருக்கு செலுத்தப்பட்டது…

டெல்லி: நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ந்தேதி தொடங்கிய நிலை யில், இதுவரை ஒரு கோடி டோஸ்…

கொரோனா நோயாளிகளுக்கான 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை! ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் வகையில், 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 90,928 பேர் பாதிப்பு – 14.13 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 14,13,030 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,928 பேர்…

தமிழகத்தில் இன்று பரிசோதனை அதிகரிக்கப்பட்டு 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,60,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 1,17,611 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 04.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

கொரோனா அதிகரிப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் : சுகாதார செயலர்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக சுகாதார செயலர் அறிவித்துள்ளார் ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா…