கொரோனா : கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பாதிப்பு
பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை பரவல் என…
பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை பரவல் என…
சென்னை தமிழகத்தில் இன்று 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 28,14,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,35,266 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…
டெல்லி: கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் 3 மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்றும், இளநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்தலாம்…
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங் “தனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…
சென்னை: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சென்னையில் ஒருவர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டடத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.…
சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். தமிழகத்தில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகரிப்பு காரணமாக, திறக்கப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.…
டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4033 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில்…