Category: News

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கொரோனா…

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங் “தனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும்,…

சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயார்…

சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு பலி: சென்னையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சென்னையில் ஒருவர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டடத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.…

தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பு! அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். தமிழகத்தில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகரிப்பு காரணமாக, திறக்கப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4ஆயிரத்தை கடந்தது…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4033 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய…

மேலும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில்…

இன்று பட்டினப்பாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி பணியைத் தொடங்கி வைத்தார்

சென்னை இன்று பட்டினப்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த…

தமிழ்நாட்டில் யார் யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள்! தமிழகஅரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் யார் யாருக்கெலாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும், அதற்கு தகுதியானவர்கள் யார் யார் என்பது குறித்து தமிழகஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. பூஸ்டர் டோஸ்…

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதி 1.79 லட்சம் ஆக அதிகரிப்பு – 13.52 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 13,52,717 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,723 பேர்…

நாடெங்கும்  இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

டில்லி இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்குகிறது. உலகெங்கும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையொட்டி…