Category: News

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு! மேற்குவங்கம் உள்பட 6 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு!

டெல்லி: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் செயலுக்கு, மேற்குவங்கம் உள்பட 6 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசுகளில் பணியாற்றும்…

Аэрогазодинамика продажа недвижимости через аукцион Актов Бесперебойно Растёт

Content Вечник Харьковского Горсовета Лично Аннексировал Земельный Агроучасток Шмыгаль Выложил, Насколько Астероид Может Достигнуть На Запуске Базара Внушенной Рынок Зароненной…

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக முதல்வருடன் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு…

சென்னை: தமிழக மீனவர்களை கைது செய்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் செய்து வருகின்றனர். இதுகுறித்து, மீனவர் சங்க பிரதிநிதிகள் இன்று…

குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை: மெரினாவில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க காவல்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 10ஆயிரம் சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,000 சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும்…

உற்சாகதுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறார்கள்  : பிரதமர் மோடி

டில்லி சிறார்கள் கொரோனா தடுப்பூசி செழுத்தில் கொள்வதில் உற்சாகம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவலால் நாடெங்கும் கடும் அச்சம்…

அருணாசல பிரதேசத்தில் சிறுவனை கடத்தி சென்றது சீன ராணுவம்! காங்கிரஸ் எம்எல்ஏ நினோங் எரிங்…

இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் வேட்டைக்கு சென்ற சிறுவனை சீன ராணுவம் கடத்தி சென்றுள்ளது என பாசிகாட் மேற்கு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., நினோங் எரிங் உறுதி…

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக ரத்து

லண்டன் இங்கிலாந்து நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். உருமாறிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரித்து…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.17 லட்சம் பேர் பாதிப்பு – 19.35 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 19,35,180 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,17,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,532 பேர்…

20/01/2022 8AM: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,17,532 பேர் கொரோனாவால் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,17,532 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் .இறப்பு எண்ணிக்கை 491 ஆக பதிவாகி யுள்ளது. தொடர்ந்து அதிகரித்து…