Category: News

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் நாடகத்தை நிறுத்திவிட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுங்கள்! த.மா.கா.

சென்னை: நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், தமிழக அரசு நாடகத்தை நிறுத்திவிட்டு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா…

தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு குறைவு! ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் 3-ம் அலையில் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா…

வேலூர் பாமக வேட்பாளரை கடத்தவுமில்லை; மிரட்டவுமில்லை! திமுக எம்எல்ஏ நந்தகுமார் பதில்…

வேலூர்: வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 24 வார்டு பாமக பாமக வேட்பாளர் திமுவுக்கு தாவிய விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரை கடத்தவுமில்லை; மிரட்டவுமில்லை என திமுக…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 83,876 பேர் பாதிப்பு – 11.56 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 11,56,363 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 83,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,876 பேர்…

அனைத்து உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி : இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 

டில்லி அனைத்து உருமாறிய கொரோனா வைரஸ்களும் ஒரே தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் ஊகான் நகரில் சுமார் 2 ஆண்டுகளுக்கும் முன்பு…

ஸ்புட்னிக் லைட் ஒரே டோஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

டில்லி ஒரே ஒரு டோஸ் மட்டும் போடப்படும் ஸ்புனினிக் லைட் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும்…

எமபயம் போக்கும் சிங்கவரம் பெருமாள்!

எமபயம் போக்கும் சிங்கவரம் பெருமாள்! மனிதர்களாகப் பிறந்த நாம் பல வகைகளில் பயம் கொள்வது உண்டு. சாலையில் பயணிக்கையில், உடலில் ஏற்படும் நோய், வயது முதிர்வு, சில…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.07 லட்சம் பேர் பாதிப்பு – 14.48 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,11,666 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 14,48,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,474 பேர்…