Category: covid19

சென்ட்ரல் விஸ்டா : கட்டுமான தொழிலாளர் மூவருக்கு கொரோனா பாதிப்பு… சமூக இடைவெளி இன்றி தங்கும் அவலம்…

பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய நாடாளுமன்ற வளாகம் அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் நாட்டையே உருக்குலைத்து…

தமிழ்நாடு : 78 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

தமிழகத்தில் கடந்த 78 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக இன்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மார்ச் மாதம் 5 ம் தேதி 3994 பேர் சிகிச்சை பெற்று…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 33 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, குறைந்த பட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2.5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. Tamilnadu Vaccination…

மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளலாம் : சிங்கப்பூர் புதிய முயற்சி

மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளும் பிரீதலைசர் எனும் புதிய முயற்சிக்கு சிங்கப்பூர் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தற்போதுள்ள…

டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய காக்டெய்ல் மருந்து இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது

காசிரிவி-மப் மற்றும் இம்டெவி-மப் என்ற இரண்டு மருந்தையும் சரிசமமாக (600 மி.கி. + 600 மி.கி.) மிக்ஸ் செய்து ரோச்செ நிறுவனம் தயாரித்த காக்டெயில் மருந்தை தான்…

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பாதிப்பு உறுதியானவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதாக தரவு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 17.8 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.…

ஆந்திராவில் கொரோனாவுக்கு மூலிகை சிகிச்சை… ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பட்டணத்தில் ஆனந்தய்யா என்ற பாரம்பரிய வைத்தியர் கொரோனாவுக்கு மூலிகை மருந்து தருவதாகவும் அதற்கு நல்ல பலன் ஏற்படுவதாகவும் கூறி ஆயிரக்கணக்கில்…

ஆக்சிஜன் உதவி தேவைப்பட்ட நியூஸிலாந்து தூதரக ஊழியர் மரணம் அடைந்தார்

மே மாத தொடக்கத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் தலைவிரித்தாடிய போது, டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரக ஊழியர்களும் அதில் இருந்து தப்பவில்லை. நியூஸிலாந்து தூதரகத்தில் பணிபுரியும்…

கெஜ்ரிவாலின் பொறுப்பற்ற பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை : சிங்கப்பூருக்கு இந்திய அரசு கோரிக்கை

சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது இது இந்தியாவுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று…

12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த சிங்கப்பூர் அனுமதி

கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது. 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக்…