Category: covid19

27/06/2022: நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் 94,420 பேர் கடந்த 24மணி நேரத்தில் 17073 பேர் பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் 94,420 பேர் உள்ள நிலையில் கடந்த 24மணி நேரத்தில் 17,073 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை…

தமிழ்நாட்டில் இன்று 1,382 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 607 பேருக்கு பாதிப்பு…

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 607, செங்கல்பட்டில் 240, திருவள்ளூரில் 83 மற்றும் காஞ்சிபுரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று…

25/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4…

தமிழ்நாட்டில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 616 பேருக்கு பாதிப்பு…

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 616, செங்கல்பட்டில் 266, திருவள்ளூரில் 71 மற்றும் காஞ்சிபுரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கவசம் கட்டாயம் அணிய…

4வது அலை? நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா… கடந்த 24மணி நேரத்தில் 17,336 பேர் பாதிப்பு..

டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை பார்க்கும்போது, கொரோனா தொற்றின் 4வது அலை தொடங்கி இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையேயும், சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் நிலவி…

தமிழ்நாட்டில் இன்று 1,063 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 497 பேருக்கு பாதிப்பு…

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 497, செங்கல்பட்டில் 190, திருவள்ளூரில் 63 மற்றும் காஞ்சிபுரத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னை தலைமைச்செயலகத்தில் நாளைமுதல் முகக் கவசம் கட்டாயம்!

சென்னை: சென்னையில் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தலைமைச்செயலக ஊழியர்கள் அனைவரும் நாளை முதல் முக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொதுத்துறை…

தமிழ்நாட்டில் இன்று 30 மாவட்டங்களில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 345 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 345, செங்கல்பட்டில் 126, திருவள்ளூரில் 32 மற்றும் காஞ்சிபுரத்தில் 18 பேருக்கு கொரோனா…

கொரோனா அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும்…