ரிஷப் பண்ட்-டை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனரை கௌரவித்த ஹரியானா அரசு… வீடியோ…
உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி அருகே நேற்று அதிகாலை நடந்த சாலைவிபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது…
உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி அருகே நேற்று அதிகாலை நடந்த சாலைவிபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது…
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஒட்டிச் சென்ற மெர்சிடிஸ் ஜிஎல்ஈ ரக சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி…
பிரேசில்: :மூன்று முறை ஃபிபா உலக கால்பந்து கோப்பையை வென்று சாதனை படைத்த பிரபல கால்பந்து வீரர் பீலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வீரர் ரிஷப் பந்த் விபத்தில் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை…
பிரேசில்: கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 82. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரும், மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரேசில்…
டெல்லி: இந்தியாவில் 2036ம் ஆண்டு ‘ஒலிம்பிக்’ போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு…
இந்தியாவுக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாட இலங்கை அணி இந்தியா வரவுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக டி-20 மற்றும் ஒருநாள்…
கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே ஏற்கனவே புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது, அவருக்கு சிறுநீரகம் மற்றும் இதய செயலிழப்பு தொடர்பான பிரச்சினையால் மருத்துவமனையில்…
கொச்சி: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில், 80 வீரர்கள் ஏலம் எடுக்கப் பட்டுள்ள நிலையில், ஏலம்…
கொச்சி: கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 7 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. இதில் முக்கியமான தேர்வாக இங்கிலாந்து அணி…