இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை படத்துடன் தபால் தலை
கொல்கத்தா இந்திய தபால் துறை இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமியின் படத்துடன் தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது. இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து…
கொல்கத்தா இந்திய தபால் துறை இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமியின் படத்துடன் தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது. இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து…
மதுரை: சமீபத்தில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற…
டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது ஐபிஎல்…
டில்லி: நேபாளத்தில் நடைபெற்று வந்த தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 10 தங்க பதக்கங்கள் உள்பட 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 8வது தெற்காசிய…
ஜெய்ப்பூர்: மும்பை இந்தியன்ஸ் அணியும்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.…
ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் நகரில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத்…
ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது. ஐதராபாத் நகரில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத்…
ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று முதல் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 4 மணிக்கு தொடங்கியது. இதில் ஐதராபாத், – சென்னை அணிகள்…
கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்தார். முதலில்…
டில்லி: தலைநகர் டில்லி அருகே உள்ள நொய்டாவில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை உ..பி.மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 21 லட்சம் ரூபாய் பணம்…