Category: விளையாட்டு

உலக ராணுவ விளையாட்டு – தங்கம் வென்ற தமிழக வீரர் ஆனந்தன்..!

பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தன் தங்கப் பதக்கம் பெற்று அசத்தியுள்ளார். இதன்மூலம் உலக…

பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம்: கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி இன்று பொறுப்பேற்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், வாரியத்தின் தலைவராக முறைப்படி சவுரவ் கங்கூலி இன்று பொறுப்பேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட்…

9 நிமிடத்தில் 2 ஓவருக்கு 2 விக்கெட் காலி: 202ரன் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியுடன் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுடனான கடைசி போட்டியான 3-வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 202ரன் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியுடன் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து இந்தியா…

விஜய் ஹசாரே டிராபி – அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ்நாடு அணி!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. சத்தீஷ்கர்…

வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் திடீர் போர்க்கொடி; இந்தியாவுடனான போட்டிகள் ரத்தா?

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், தாம் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் வரையிலும போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லையென உறுதியாகக்…

ஒரே நாளில் தென்னாப்பிரிக்காவின் 16 விக்கெட்டுகளைப் பந்தாடிய இந்தியா!

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டுள்ளது. இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கு இன்னும் 2 தென்னாப்பிரிக்க விக்கெட்டுகளே தேவை. இந்தியா…

ராஞ்சி டெஸ்ட்: சச்சின் சாதனையை சமன் செய்த இந்திய இளம் பவுலர்!

ராஞ்சி:டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரண்டு பந்துகளில், சிக்சர் அடித்து, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனையை சமன் செய்திருக்கிறார் இளம் வீரர் உமேஷ் யாதவ். இந்தியா வந்துள்ள…

கேரளாவில் துவங்கியது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்..!

கொச்சின்: கேரள மாநிலம் கொச்சியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் கோலாகல விழாவுடன் துவங்கியது. சொந்த மண்ணில் துவங்கும் கால்பந்துப் போட்டியில் உற்சாகத்துடன்…

ராஞ்சி டெஸ்ட் – 2ம் நாளின் இறுதியில் 5 ஓவர்கள் ஆடி 2 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா!

ராஞ்சி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்தியா 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, முதல் இன்னிங்ஸை…

புரோ கபடி லீக் தொடர் – கோப்பையை முதன்முறையாக வென்ற பெங்கால் அணி!

அகமதாபாத்: புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸ் அணி முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது. முதன்முதலாக பெங்கால் அணியும் டெல்லி…