Category: விளையாட்டு

ஒரு டெஸ்ட் தொடரின் அதிக சிக்சர்கள் – ரோகித் ஷர்மா புதிய சாதனை..!

ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தனது 6வது சதத்தைப் பதிவுசெய்ததோடு, ஒரு டெஸ்ட் தொடரில் மிக அதிக…

இரட்டை சதமடித்து ஓய்ந்த ரோகித் ஷர்மா – இந்தியா 5 விக்கெட்டுக்கு 377 ரன்கள்

ராஞ்சி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 377 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை…

ரோகித் சர்மா அசத்தல் சதம்: சரிவில் இருந்து மீண்டது இந்திய அணி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் அசத்தல் சதம் காரணமாக, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது. இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பேட்டிங்கில் முதன்முறை திணறும் இந்திய அணி!

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதன்முறையாக பேட்டிங்கில் திணறுகிறது. மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் வெறும் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது…

9 மாதமே பதவிகாலம் – என்னசெய்ய முடியும் சவுரவ் கங்குலியால்?

மும்பை: பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்குலியின் பதவிகாலம் 9 மாதங்கள் மட்டுமே என்பதால், பிசிசிஐ அமைப்பின் மேம்பாட்டிற்காக அவர் பெரிதாக செய்துவிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள 3வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்தியா வந்துள்ள…

பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட்  அணித்தலைவர் சர்பராஸ் அணியில் இருந்தே நீக்கம்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி 20 தலைவர் சர்பராஸ் அகமது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் அணியிலும் டி…

ரவி சாஸ்திரி என்ன செய்து இருக்கிறார்? : வைரலாகும் சவுரவ் கங்குலியின் பதில் கேள்வி

மும்பை பிசிசிஐ தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள சவுரவ் கங்குலியிடம் ரவி சாஸ்திரி பற்றிக் கேட்டதற்கு அவர் பதில் கேள்வி கேட்டுள்ளார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ்…

மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டுமெனக் கூறிய கங்குலி – எதற்காக?

கொல்கத்தா: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர் நடப்பது பிசிசிஐ கையில் இல்லை எனவும், அதை முடிவுசெய்ய வேண்டியது இருநாட்டுப் பிரதமர்கள்தான் என்றும்…

ராஞ்சி டெஸ்ட் போட்டியைக் காண வருகிறார் மண்ணின் மைந்தன் தோனி?

ராஞ்சி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியைக் காண்பதற்கு ஜார்க்கண்ட் மண்ணின் மைந்தன் மகேந்திர சிங் தோனி…