Category: விளையாட்டு

யூரோ கால்பந்து : இறுதி ஆட்டத்தைக் காண வரும் இத்தாலி ரசிகர்களுக்குத் தடை… இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சி

யூரோ கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து – இத்தாலி அணிகளுக்கு இடையிலானப் போட்டி வரும் ஞாயிறன்று இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியைக்…

இலங்கையில் 13ந்தேதி தொடங்க உள்ள இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் முழு விவரம்….

டெல்லி: இலங்கையில் 13ந்தேதி தொடங்க உள்ள இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் முழு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டிகளில் இலங்கை அணியை இந்திய அணியின்…

ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டி: கொரோனா அதிகரிப்பு காரணமாக ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்…

டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் போட்டியை நேரடியாக காண ரசிகர்களுக்கு தடை…

விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

லண்டன் லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்…

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி

லண்டன்: இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2-வது தவணையை பெற தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. விராட்…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் 5 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 400…

தமிழக ஆயுதப்படை காவலர் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு : ஆணையர் பாராட்டு

சென்னை தமிழக ஆயுதப்படை காவலர் நாகநாதன் பாண்டி என்பவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு ஆணையர் பாராட்டியுள்ளார். டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஜூலை…

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்! அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்து உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள்…

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : போட்டி துவங்க இருக்கும் நிலையில் ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ம் தேதி துவங்க இருக்கிறது, போட்டி துவங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது,…

762 புள்ளிகள்: ஐசிசி பேட்டிங் தர வரிசையில் முதலிடம் பிடித்தார் மித்தாலி ராஜ்!

மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச…