Category: விளையாட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி பரிசு! அரியானா முதல்வர் அதிரடி அறிவிப்பு…

சண்டிகர்: ஒலிம்பக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியவீரர் நிரஜ் சோப்ராவுக்கும் ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என அரியானா முதல்வர்…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இளம்வீரன் நீரஜ் சோப்ரா… ஈட்டி எறிதலில் உலக சாதனை…

டோக்கியோ: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் 23 வயது இளம்வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பி ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை…

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சாதனை…

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1…

சொந்த கிராமத்தில் மல்யுத்த மைதானம் – ரூ.4 கோடி பரிசு: ஒலிம்பிக் வெள்ளி வென்ற மல்யுத்தவீரர் ரவிக்குமார் தாஹியா நன்றி…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்தக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு அரியானா மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளது. அதன்படி, சொந்த…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் 65 கிலோ பிரிவில் கசகஸ்தான் வீரருடன்…

தோனியின் ட்விட்டர் கணக்கிற்கு மீண்டும் ப்ளூ டிக்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் கேப்டன் தோனியின் ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ப்ளூ ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது.…

டோக்கியோ ஒலிம்பிக்2020: ஒலிம்பிக்கில் தோற்றாலும் ஆசிய அளவில் புதிய சாதனை படைத்த இந்திய ஆடவர் தடகள அணி

டோக்கியோ: ஜப்பான் தலைநகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்திய அணி தோற்றாலும் ஆசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.…

‘கேல்ரத்னா’ விருதில் இருந்து ராஜீவ் பெயரை நீக்கிய பிரதமர் மோடி! காங்கிரசார் கடும் கண்டனம்…

டெல்லி: மத்தியஅரசு சார்பில் சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த விருதில் மாற்றம் செய்வதாக பிரதமர் மோடி…

பார்சிலோனா கால்பந்து கிளப்புடன் மோதல்… 20 ஆண்டுகால ஒப்பந்தம் முடிவு… மெஸ்ஸி இனி விளையாடமாட்டார்…

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் உலகின் முன்னணி கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணியுடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார். 34 வயதாகும்…

மணல் லாரி ஓட்டுனர்களுக்கு நன்றி தெரிவித்த மீராபாய் சானு

மணிப்பூர் தலைநகர் இம்பால் நகருக்கு கிழக்கே 30 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பளுதூக்கும்…