Category: விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்… சேலம் மாரியப்பன் மீண்டும் தங்கம் பெற வாழ்த்து…

டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள ஜப்பான் செல்ல இருக்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, கடந்த ஒலிம்பிக்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – விருந்து வழங்கி மகிழ்ச்சி…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் அவர்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான்…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடும் காய்ச்சலால் அவதி

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த இரண்டு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை ஏற்பாடு…

ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு” -டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு அளிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்…

பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா? உயர்நீதி மன்றம் கேள்வி

டெல்லி: பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா? என மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உடனே…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020 ஆகஸ்டு 24ந்தேதி தொடக்கம்! இந்தியா சார்பில்  40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட குழு பங்கேற்பு…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020 போட்டி ஆகஸ்டு 24ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 40 ஆண்கள் 14 பெண்கள்…

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு ரூ. 2 கோடி பரிசு அறிவித்தது கேரள அரசு

திருவனந்தபுரம்: டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.…

மெஸ்ஸி வெளியேறியதைத் தொடர்ந்து பார்சிலோனா அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு…

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாட மாட்டார்…

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மீராபாய் சானு பங்கேற்க முடியாது… சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டம்….

2024 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து பளுதூக்கும் விளையாட்டை நீக்கி இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. பளுதூக்கும் போட்டியில்…

நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக் கூறிய ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமனேசி

உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகப் போற்றப்படுபவர் நாடியா கோமனேசி, ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு…