அதிக கோல்கள் அடித்து சர்வதேச கால்பந்து போட்டியில் மெஸ்சி புதிய சாதனை
பியூனஸ் அயர்ஸ் லயோனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த தென் அமெரிக்க வீரர் என்னும் சாதனை படைத்துள்ளார். நேற்று பியூனஸ் அயர்ஸ் நகரில்…
பியூனஸ் அயர்ஸ் லயோனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த தென் அமெரிக்க வீரர் என்னும் சாதனை படைத்துள்ளார். நேற்று பியூனஸ் அயர்ஸ் நகரில்…
மான்செஸ்டர்: கொரோனா பரவல் காரணமாக இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி…
அக்டோமர் மாதம் துபாய் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விதமாக, அவர்களுக்கு இன்று இரவு விருந்தளிக்கிறார் பஞ்சாப் முதல்வர். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ஹரியானா…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 194 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,816 ஆகி உள்ளது இன்று சென்னையில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
லண்டன் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே ஆன 4 ஆம் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா 157 ரன் வெற்றி பெற்றுள்ளது. லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில்…
இஸ்லாம்பாத் இந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மிகவும் அபிமானத்தைப் பெற்ற போட்டிகளில்…
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் ரவி சாஸ்திரிக்கு பக்க ஓட்ட சோதனை (Lateral Flow Test) மூலம் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா…
டோக்கியோ டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் உத்தர பிரதேச மாநில ஆட்சியர் சுகாஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கிய…
லண்டன் இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கட்…