பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் ஜோகோவிச் கலந்துகொள்ள முடியாது ?
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய ஓபன்…
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய ஓபன்…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமைக்காக காத்திருந்த நோவோக் ஜோகோவிச் நீதிமன்ற உத்தரவு காரணமாக…
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரை 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. நேற்று நடந்த ஐந்தாவது இறுதி டெஸ்ட்…
துருக்கி துருக்கி நாட்டில் நடைபெறும் வலு தூக்கும் போட்டியில் ராசிபுரம் விவசாயி மகள் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் துருக்கி நாட்டில் தற்போது சர்வதேச அளவில் வலுதூக்கும் (POWERLIFTING) போட்டி…
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறினார் நோவாக் ஜோகோவிச். உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன்…
மெல்போர்ன்: ஆஷஸ் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்…
2021 செப்டம்பர் மாதம் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்தார் விராட் கோலி. தோனிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்று…
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். 🇮🇳 pic.twitter.com/huBL6zZ7fZ…
மும்பை: இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன்…
புதுடெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் இறுதி போட்டிக்கு முன்னேற்றினார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. ஆண்கள்…