இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டி20 இன்று துவக்கம்
டெல்லி: இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி இன்று துவங்க உள்ளது.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட…
டெல்லி: இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி இன்று துவங்க உள்ளது.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட…
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” இந்திய…
பாரிஸ்: சர்வதேச பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா உலக சாதனை படைத்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் சாம்பியனான அவனி லெகாரா,பாரா ஷூட்டிங் உலகக்…
சென்னை காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.1.11 கோடி ஊக்கத்தொகை வழங்கி உள்ளார். கடந்த மே மாதம் 1…
ஸ்டாவெஞ்சர், நார்வே நார்வே நாட்டில் நடைபெறும் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து 2 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தற்போது நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில்…
அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் சாம்பியன் பட்டத்தை வென்றது. குஜராத் – ராஜஸ்தான் அணி இடையே நடந்த இறுதி போட்டியில்…
கேரளாவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் சஜில் என்ற கால்பந்து வீரர் செய்த சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…
அகமதாபாத்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் இன்று ஐபிஎல் இறுதி போட்டி தொடங்குகிறது. இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா…
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ்வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 16 வயதாகும் பிராக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் ஐஓசி…
செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்-ன் இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தமிழக வீரர் பிரக்ஞஞானந்தா தோல்வியடைந்தார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் நசெஸ் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 9…