Category: வர்த்தக செய்திகள்

ஒரு சவரன் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக ரூ.40000 ஐ தாண்டியது

சென்னை இன்று சென்னையில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40000 ஐ தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாகப் பங்குச் சந்தை கடும்…

எல்ஐசி காப்பீடு பாலிசிகள் யூனியன் வங்கி கிளைகளில் விற்பனை! ஒப்பந்தம் கையெழுத்தானது….

சென்னை: எல்ஐசி ஆயுள் காப்பீடு பாலிசிகள் யூனியன் வங்கி கிளைகளில் விற்பனை செய்யப்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சிறப்பான…

வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை 100 சதவிகிதம் கைப்பற்றியது ஃபிளிப் கார்ட்…

டெல்லி: வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய உரிமையை முழுவதுமாக ஃபிளிப் கார்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 'மைனஸ் 6முதல் 9சதவீதம்' வரை வீழ்ச்சியடையும்… சுப்பிரமணியன்சாமி

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் ‘மைனஸ் 6 முதல் 9சதவீதம்’ வரை வீழ்ச்சியடையும் என என்றும், மத்தியஅரசு சரியான கொள்கைகளை வகுத்து திட்டமிட்டு செயல்பட்டால்,…

யுபிஏ ஆட்சிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல்திறன்… ப.சிதம்பரம் ஆதாரத்துடன் விளக்கம்…

டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சிக்கும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல் திறன்…

வரலாறு காணாத விலை உயர்வு… தங்கம் சவரன் ரூ.38 ஆயிரத்தை கடந்தது

சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் ஆபரணத்தங்கம், சவரன் ரூ.38 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக வணிக நிறுவனங்கள் முடங்கி,…

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக மூதலீடுகளை பெற்றதில் தமிழகம் முதலிடம்..

சென்னை: கொரோனா ஊரடங்கால் தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலக்கட்டத்தில் நாட்டிலேயே அதிக புதிய முதலீடுகளை பெற்று தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தனியார் நிறுவன திட்ட…

ஏர் இந்தியாவை கைப்பற்றும் டாட்டா குழுமம் .. போட்டிக்கு ஆளில்லை..

டெல்லி: தொடர் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாட்டா குழுமம் இறங்கி உள்ளது. இதுவரை ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் வேறு எந்தவொரு…

ஜியோ நிறுவனத்தில் இண்டெல் கேபிடல் $253.5 மில்லியன் முதலீடு

டில்லி அமெரிக்காவின் புகழ்பெற்ற இண்டெல் கேபிடல் நிறுவனம் ஜியோவில் $253.5 மில்லியன் அதாவது ரூ.1894 கோடி அளவில் முதலீடு செய்து 0.39% பங்குகளைக் கைப்பற்றி உள்ளது. கொரோனா…

இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை, நாடு தன்னம்பிக்கையுடன் பெரும் முன்னேற்றம் காணும்… நிதின்கட்கரி

டெல்லி: நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் மோடியின் தலைமையிலான ஆட்சியின் கீழ்…