28% ஜிஎஸ்டி: மோடி அரசின் அதிக வரிவிதிப்பால், விரிவாகத்தை நிறுத்தியது டொயோட்டோ…
டெல்லி: இந்தியாவில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப் படுகிறது. இதனால் தனது இந்திய கார்தயாரிப்பு விரிவாக்க பணிகளை நிறுத்துவதாக டொயோட்டோ…
டெல்லி: இந்தியாவில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப் படுகிறது. இதனால் தனது இந்திய கார்தயாரிப்பு விரிவாக்க பணிகளை நிறுத்துவதாக டொயோட்டோ…
டெல்லி: தமிழ்நாடு மெர்க்கன்டைல வங்கியின் பங்குகளை விதிகளை மீறி முறைகேடாக வாங்கிய விவகாரத்தில், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு, அமலாக்கத்துறை ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.…
ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள ஆப்பிள் மற்றும் iOS, iPAD இயங்குதள நிரலாளர்களுக்காக நடத்தப்படும் ஆப்பிளின் WWDC 2020 நிகழ்வு இந்த ஆண்டு சூன் மாதம் 22ம்…
டெல்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் சரிவடையும் வாய்ப்பு இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர்…
சென்னை: ஒரேஆண்டில் தலா ரூ.87.50 கோடி சம்பாதித்தவர்கள் சன்டிவி ஓணர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி என்பது தெரிய வந்துள்ளது. அதுபோல, இந்தியாவிலேயே அதிகம்…
மும்பை: 2019-20ஆம் ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கூட அச்சடிக்கவில்லை என்றும், ரூ.2 ஆயிரம் புழக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது.…
சென்னை: சென்னையில் பல்வேறு கிளைகளைக்கொண்டுள்ள என்ஏசி நகைக் கடையின் ரூ .7 கோடி மதிப்புள்ள அசையாக சொத்துக்களை கருப்பு பணச் சட்டத்தின்படி அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. என்ஏசி…
சென்னை இன்று சென்னையில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40000 ஐ தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாகப் பங்குச் சந்தை கடும்…
சென்னை: எல்ஐசி ஆயுள் காப்பீடு பாலிசிகள் யூனியன் வங்கி கிளைகளில் விற்பனை செய்யப்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சிறப்பான…
டெல்லி: வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய உரிமையை முழுவதுமாக ஃபிளிப் கார்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…