Category: தொடர்கள்

புரிந்து கொள்ள முடியாத புத்தரின் புன்னகை ! : அப்பணசாமி

குற்றம்கடிதல்: 14 இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டுவதில் நாடாளு மன்றத்தின் மாநிலங்களைவைக்கு அத்தியாவசியப் பங்கு உண்டு. ஆங்கிலத்தில் அப்பர் ஹவுஸ் என்றும் இந்தியில் ராஜ்யசபா என்றும் அழைக்கப்பட்டாலும்…

உங்கள் பெருந்தன்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!  : அப்பணசாமி

குற்றம்கடிதல்: 13 தமிழ்நாடு இதுவரை எத்தனையோ சட்டமன்றக் கூட்டத் தொடர்களைக் கண்டுள்ளது. அவற்றில் 2016 தேர்தலுக்குப் பிறகு அமைந்துள்ள சட்டமன்றம் புது விதமானது. ஒரே எதிர்க்கட்சி என்ற…

இன்று கபாலி! அன்று பராசக்தி! : அப்பணசாமி.

குற்றம்கடிதல்: 12 ’கபாலி’ படம் சில விவாதங்களை முன் வைக்கிறது. ஒரு படம் தலித்துகளுக்கான படமா, இல்லையா என்பதை யார் முடிவு செய்யமுடியும்? மாஸ் ஹீரோ சினிமா…

கபாலிடா.. நெருப்புடா.. துட்டுடா… : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 11 தமிழ் திரைப்படத் தொழிலின் மைய நீரோட்டம் கதாநாயக பிம்பம் சார்ந்தது. அதன் தலைமை 35 ஆண்டுகளாக ரஜினி, கமல் என்ற இரு தெய்வீக…

அதற்கு அச்சாணியாக இருங்கள் திருமாவளவன்! :   அப்பணசாமி

குற்றம் கடிதல்: 10 தற்போது மக்கள் நலக் கூட்டணியின் அச்சாணியாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ’2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதமே முன் நிறுத்தப்படும்’…

குழந்தைகள் மனதில் படியும் வன்மம் அழியாது! : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 9 அண்ணல் காந்தி அடிகள் ஒரு முறை தன் செயலர் மகாதேவ் தேசாயுடன் நடந்து போய்க் கொண்டிருந்தார். அண்ணல் கையில் வைத்திருந்த கைப்பையில் கொஞ்சம்…

நடு நிலைமை என்பது மதில் மேல் பூனையா? : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 8 எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ’மாதொருபாகன்’ நாவல் குறித்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் நடுநிலை குறித்து விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக, ஊடகங்களின் நடுநிலை…

போதையின் பிடியில்  சிக்கியிருப்பது…   சமூகமா? தனி நபர்களா? : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 7 சென்னை ஆர்.கே. நகர் மாநகராட்சிப் பள்ளி எதிரேயுள்ள ஒரு கடையில் போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி தொலைக்காட்சி நாடாவில் ஓடிக்கொண்டுள்ளது. அது…

பெண் கொலை தடுக்க … சமூக அறங்கள் மாற வேண்டும்!: திலகவதி ஐ.பி.எஸ்.

“காவல்துறை அதிகாரி என்பதோடு, படைப்பாளி, பெண்ணுரிமை போராளி, சமூக ஆர்வலர் என்று திலகவதி ஐ.பி.எஸ்.ஸூக்கு பன்முகங்கள் உண்டு என்பது தெரிந்த விசயம். அந்த வகையில், பெண்களுக்கு எதிரான…

மூன்று கன்டெய்னர் லாரிகளின் கறையான்கள்: அப்பணசாமி

குற்றம் கடிதல்: 6 மே 14, 2016. நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு என்ற நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி என்ற…