Category: தொடர்கள்

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சகுந்தலை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 6 பிரபஞ்சத்திலுள்ள அழகையெல்லாம் கொட்டி ஒரு சிலை வடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தாள் அவள். ஆடை கட்டியிருக்கத்தான் செய்கிறாள். அவைகளால் அந்த அழகைத்தான் ஒளித்து…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்வசி! துரை நாகராஜன்

அத்தியாயம்- 5 அந்த நேரத்திலும் ஊர்வசி சூரியனை நன்றியோடு பார்த்ததற்குக் காரணம் இருக்கிறது. சூரியன் மட்டும் சாபம் தரவில்லை என்றால் ஊர்வசி பூலோகத்துக்கு வந்திருக்கப் போவதில்லை. அவள்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அகலிகை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 4 அகலிகை அவள் நாட்டியம் ஆடுகிறாள். ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கிறான் ஒரு மஹா புருஷன்! அவன் அபாரம் என்கிறான். அனேகமாய் அவன் கண்கள் கச்சை கட்டிய…

வெற்றியின் அளவுகோல் – வருமானவரி!

பொருளாதார சிந்தனையாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதும் வெற்றியின் அளவுகோல் – வருமானவரி! புதிய தொடர் விரைவில் முதன் முறையாக, வருமான வரி சட்டம் – எளிய தமிழில்;…

வாங்க தமிழ் பழகலாம்: என்.சொக்கன்

அத்தியாயம்: 10 ‘உங்க வீடு எங்கே இருக்கு?’ ‘காந்தி பூங்காவுக்கு அருகாமையிலே!’ தினசரிப்பேச்சில், எழுத்தில் ‘அருகாமை’ என்ற சொல்லைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். அதன் பொருள் என்ன?…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சூர்ப்பனகை! துரை.நாகராஜன்

அத்தியாயம்: 3 சூர்ப்பனகை அடிக்கடி கோதாவரி ஆற்றில் இறங்கி வெகுநேரம் நின்று கொண்டிருப்பாள். வெகுநேரம் என்றால், உடம்புக்குள் எரிகிற காமம் அணைந்து போகிறவரை, இதற்காகவே அவள் பஞ்சவடிக்கு…

வாங்க தமிழ் பழகலாம்: என்.சொக்கன்

அத்தியாயம்: 9 பெங்களூர் + இல் = பெங்களூரில். குழப்பமே இல்லை. அந்த ஊரின் பெயரை ‘பெங்களூரு’ என்று மாற்றியபின், ஒரு குழப்பம் தொடங்கியது: பெங்களூரு +…

வாங்க தமிழ் பழகலாம்! என்.சொக்கன்

அத்தியாயம்: 8 புலவர் ஒருவர் அரசனைப்பார்த்து, ‘அறிவில்லாதவனே’ என்றார். அரசன் மகிழ்ந்தான், அவருக்குப் பரிசுகளைத் தந்தான். மற்ற புலவர்கள் குழம்பிப்போனார்கள். ‘அரசே, உங்களை அறிவற்றவர் என்று அவர்…

வாங்க தமிழ் பழகலாம்! என்.சொக்கன்

அத்தியாயம்: 7 காஃபியா டாஃபியா என்றொரு பிரபலமான மிட்டாய் விளம்பரம், நினைவிருக்கிறதா? அந்த மிட்டாய் காஃபிச் சுவை கொண்டது. ஆகவே, அதைச் சாப்பிடுகிற சிலர் காஃபி குடிப்பதுபோல்…

வாங்க தமிழ் பழகலாம்! என்.சொக்கன்

அத்தியாயம்: 6 ‘அச்சம் என்பது மடமையடா’ என்றொரு புதுப்படத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். அதென்ன மடமை? பெண்களுக்கான நான்கு குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பார்கள். அதிலுள்ள…