ஜெயலலிதா, கருணாநிதி, எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம்…
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம்…
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் என்று விஜயகாந்திடம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். . தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சென்னை மாநகராட்சியை சேர்ந்த சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர். சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான…
விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற மேலவை தேர்தலுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நான்கு வேட்பாளர்கள் வருமாறு: 1.நவநீத கிருஷ்ணன் 2.S.R. பாலசுப்ரமணியன் 3.A.விஜயகுமார் (கன்னியாகுமரி…
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட அறிக்கை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த, 12 நகரங்கள்…
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, இன்று வெளியானது. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி மாணவர் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும்,…
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு வென்ற சீனிவேலு, இன்று காலை மாரடைப்பால் மறைந்தார். இதே போல, கடந்த 2011ம்…
மதுரை : திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலை மாரடைப்பால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…
இதுவரை, மாநில அரசுகள் ஆட்சிபொறுப்பேற்றப் பின் தன்னுடைய கட்சியின் நிர்வாகிகள், விசுவாசிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம். இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள…
ஹைதராபாத்: வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில…