அன்புநாதன், ரூ570 கோடி விவகாரம்.. சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: திமுக கோரிக்கை
சென்னை: கரூர் அன்புநாதன் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது, மூன்று கண்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் இருந்தது உள்ளிட்ட விவகாரங்களில் உண்மை என்ன…
சென்னை: கரூர் அன்புநாதன் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது, மூன்று கண்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் இருந்தது உள்ளிட்ட விவகாரங்களில் உண்மை என்ன…
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் அதிமுக, திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்காது. பா.ம.க. 110 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்”…
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு ஆன்லைனில் இன்று (செவ்வாய்க்கிழமை – மே 24) முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று மாநில…
”மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை காலக்கெடு தேதி முடிந்து, ஆறு மாதம் ஆன பின்பும் தமிழக அரசால் சமர்ப்பிக்கப்படவில்லை,” என, மத்திய சுற்றுச்சூழல்…
டில்லி: இஸ்லாமியர்கள் மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து வழங்கும் நடைமுறையை எதிர்த்து, தமிழக முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீத், உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இஸ்லாமியர்கள்…
“தேர்தல் அறிக்கையில் கூறியபடி, முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்து போட்டுவிட்டார்” என்று ஆளுங்கட்சியினரும், அரசும் உற்சாகமாக தெரிவித்து…
”100 யூனிட் மின்சாரம் இலவசம்” என்று தனது தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்த உத்தரவிட்டிருப்பதாக கூறுகிறது அ.தி.மு.க. அரசு. இது எந்த அளவுக்கு சாத்தியம்.. உண்மை? 100…
புதிதாக பதவியேற்றுள்ள அ.தி.மு.க. அரசு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 17 பேரை பதவி மாறுதல் செய்துள்ளது. அதன் விவரம்: சத்திய பிரதா சாகு – போக்குவரத்து ஆணையர். 2.…
இன்று நடந்த முதல்வர் ஜெயலலிதா பதவியேற்புவிழாவில், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு ஏழாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி. இதையடுத்து,…
முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு ஏழாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு. கருணாநிதி. இது…