சென்னை ரெயிலில் 6 கோடி கொள்ளை! 2 பேர் கைது..?
சென்னை: சென்னையில் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்தியாவையே பரபரப்குள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயில் கொள்ளை விவகாரத்தில்…
சென்னை: சென்னையில் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்தியாவையே பரபரப்குள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயில் கொள்ளை விவகாரத்தில்…
சென்னை: ஐஏஎஸ் தேர்வு எழுதுபவரின் வயது வரம்பு குறைக்க பரிந்துரை செய்த குழுவின் பரிந்துரையை ஏற்கக்கூடாது என பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார். டாக்டர்…
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் இளைய சகோதரர், நா.இரமேஷ்குமார், “என் சகோதரர் எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறார். எங்கள் மீது பரிதாப…
சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா நூற்றாண்டை ஒட்டி 1405 சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, அண்ணா…
சென்னை: தமிழக கவர்னராக கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தியை நியமிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக தற்போதைய கவர்னர் ரோசையாவின்…
சென்னை: சென்னை மாநகர பஸ் விபத்துக்குள்ளானது. சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள உதயம் திரையரங்கம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ் மெட்ரோ ரெயில்…
மைசூர்: சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் மைசூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகம், கர்நாடக வனப்பகுதியை தனது கண்ணசைவில் வைத்திருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். அவரது…
கோவை: கோவை பீளமேட்டை சேர்ந்த பள்ளி மாணவன் நண்பர்களுடன் கிணற்றுக்குள் இறங்கி ஷெல்பி எடுத்தபோது தவறி விழுந்து இறந்தார். கோவை அருகே உள்ள பீளமேடு பகுதியை சேர்ந்தவர்…
சென்னை: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளின்…
கோவை: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற்றது. கோவை காரமடை அடுத்த மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி.…