தமிழகம்: 25 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் விருது!
புதுடெல்லி: சுசுந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 25 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. காவல் துறை அலுவலர்களின் செயல்பாடு,…
புதுடெல்லி: சுசுந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 25 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. காவல் துறை அலுவலர்களின் செயல்பாடு,…
சேலம்: சிறையில் முப்பது பேரால் தாக்கப்பட்டதாக சொல்லும் இயற்கை ஆர்வலர் பியூஸ் மனுஷ் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று உண்மையறியும் குழு கேள்வி எழுப்பி உள்ளது.…
சென்னை: தமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் முத்துகுமார் உடல் நலமில்லாமல் இன்று காலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், மாலை அணிவித்து…
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி தெரிவித்து ட்விட்டரில் பதிந்துள்ளார். “நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை நா.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்…
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை…
கவிதை எழுதுவதில் மிகுந்த நாட்டமும் புலமையும் கொண்டவர் நா.முத்துக்குமார். அவரது கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள் இங்கே… வாழ்க்கை கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது எவ்வளவு…
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறை பெற்ற அவருக்கு வயது…
. சென்னை: பிரபல திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான நா. முத்துகுமார் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 41. திரைப்பாடல்களுக்காக இரண்டு முறை தேசியவிருதுகள் பெற்ற முத்துகுமார், சிறந்த…
கோவை: சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் உலவுகின்றன. கோவை வெள்ளியங்கிரி மலையில் ஈஷா என்ற பெயரில் யோகா மையம் அமைத்து…
சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு படைக்கும் தலா…