Category: தமிழ் நாடு

வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற கொள்ளையடித்தேன்!: கவுன்சிலர்  அதிர்ச்சி “வாக்குமூலம்”

கடலூர்: “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி 33 லட்சம் பணத்தை கொள்ளையடித்தேன்” என்று கொள்ளைக் கும்பல் தலைவரான கவுன்சிலர் “வாக்குமூலம்” அளித்துள்ளார்..…

திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் மறைவு

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்…

110க்கு காரணம்.. 24! :முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

“24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டியதாகி விடுகிறது” என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில்…

விஜயகாந்த் கல்லூரியில் மாணவர் அடித்துக் கொலையா?  பெற்றோர் புகார்!

சென்னை: விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தங்களது மகன் மர்மமான முறையில் உயிரிழந்தாக மாணவனின் பெற்றோர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.…

மதுரை ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பாவின் தாய்  முன்ஜாமின் மனு தாக்கல்!

மதுரை: அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார், முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் ◌செய்துள்ளார். சசிகலாபுஷ்பா வீட்டில் வேலை செய்த…

விதி110 பற்றி வாக்குவாதம்: தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு!

சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வாசிக்கும் 110விதி பற்றி பேச அனுமதி மறுத்ததால் திமுக வெளிநடப்பு செய்தது. தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110…

டிரிங்க் அன்ட் டிரைவ் ஐஸ்வர்யாவுக்கு ஜாமின்!

சென்னை: டிரிங்க் அன்ட் டிரைவ் ‘ஆடி’ கார்ஐ ஸ்வர்யாவுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆடி கார் ஐஸ்வர்யா கடந்த மாதம் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி…

பொ.செ. vs து.பொ.செ.: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் பகிரங்க மோதல்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் – துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள பகிரங்க மோதல், அக் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு…

ஈஷா வழக்கு: 18 வயது நிரம்பியவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது!  ஐகோர்ட்டு தீர்ப்பு!!

சென்னை: கோவையைச் சேர்ந்த சத்யவதி என்பவர் தனது மகள்களை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டு தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல்…

சென்னை ரெயில் கொள்ளை: துப்பு கொடுத்தால் பரிசு!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு என ஆர்பிஎப் துணைத்லைவர் பகத் அறிவித்து உள்ளார். ரெயில் கொள்ளை பற்றிய விசாரணை…