Category: தமிழ் நாடு

கலப்பு திருமணம்: பெண்கள் அடைத்துவைத்து சித்ரவதை! தப்பி வந்த பெண் திடுக்கிடும் தகவல்!

மேட்டூர்: கலப்பு திருமணம் செய்யும் பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர் என, அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஒருவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.\ கலப்பு திருமணம்,…

சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! நாளை பதவியேற்பு!!

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் நாளை 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க உள்ளனர். தலைமை நீதிபதி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின்…

திருச்சி சிறையில் கைதிகள் போராட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்!

திருச்சி: காவிரி பிரச்சினையில் மத்திய அரசு பல்டி அடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

“ஜெ. நலமாக இருக்கிறார்!” : சர்ட்டிபிகேட் கொடுக்கும் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.!

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கர் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம்…

காவிரி விவகாரத்தில் தொய்வில்லை!: சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

மதுரை: காவிரி மேலான்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவிர்ப்பதால், காவிரி விவகாரத்தில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை விமான…

காவிரி: மத்திய அரசின் தடுமாற்றத்திற்கு காரணம் என்ன?: பழ.நெடுமாறன் தகவல்

சென்னை: கர்நாடக சட்டமன்ற்றத் தேர்தலை மனதில் வைத்து செயல்படுவதால்தான், மத்திய அரசு காவிரி விவகார்த்தில் தடுமாறுகிறது என்றும் இது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழர் தேசிய முன்னணி தலைவர்…

விழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை!

விழுப்புரம்: விழுப்புரத்தில் பாஜகவை சேர்ந்த பிரபல ரவுடி இன்று மர்ம நபர்களால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தில் மணிகண்டன் தலைமையிலான ரவுடி கும்பலும், பூபாலன் தலைமையிலான…

உள்ளாட்சி தேர்தல் தடை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக…

உள்ளாட்சித் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை: காரணம் என்ன?

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.…

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தமிழக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு…?

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில் சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து நாளை ஐகோர்ட்டு பெஞ்சு முன் மேல்முறையீடு செய்கிறது தேர்தல்…