Category: தமிழ் நாடு

“என்னைக் கொல்ல சதி!” : யுவராஜ் புது வாட்ஸ் அப் செய்தி

சேலம்: விஷ்ணு பிரியா வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கூலிப்படையை விட மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜ் தெரிவித்துள்ளார். சேலம்…

 குண்டு வைப்போம்: பத்திரிகை டாட் காம் செய்திக்கு பாஜக கல்யாண்ராமன் எதிர்வினை

கடந்த 7ம் தேதி patrikai.com இதழில், “அமித்ஷா கூட்டத்தில் காலி நாற்காலிகள்: பா.ஜ.கவினர் ஏமாற்றம்” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதில் நாகர்கோவிலில் அமித்ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில்…

ஐ.சி.எஸ்.இ. (10th) மற்றும் ஐ.எஸ்.சி (12th) தேர்வு முடிவு இன்று (3pm) வெளியிடப்படுகிறது

ஐ.சி.எஸ்.இ. கல்வி முறையில் 10–வது வகுப்பு படித்த மாணவ–மாணவிகளுக்கு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் தேர்வு…

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் அறிவிப்பு.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே மாதம் 16ஆம் தேதிக்கு அடுத்த நாள் மே 17ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதே போன்று…

திமுகவிலிருந்து விலகுவதாகவே எண்ணமே இல்லை! :  மதுரை ஆதீனம் பேட்டி

வரலாறு முக்கியம் அமைச்சரே… இப்போது அதி தீவிர அ.தி.மு.க. ஆதரவாளராக விளங்கும் மதுரை ஆதீனம், கடந்த 1989ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, (3.3.1989 தேதியிட்ட) தராசு…

டாஸ்மாக் கடையை மூட  போராடிய பெண்கள் மீது காவல்துரை  கொடூரத் தாக்குதல்

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்நது போராடிவருபவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர். இன்று அவர்கள் மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளை…

குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார் நியூஸ்7 தமிழ் நிருபர்

இட ஆக்கிரமிப்பு மற்றும் மணல் கொள்ளை தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ்7 தொலைக்காட்சியின் சென்னை தாம்பரம் செய்தியாளர் குண்டர்களால் கொடூரமாக…

ஜெயலலிதா மின்சார நெருக்கடியைத் உண்மையில் தீர்த்து விட்டாரா ?

கடந்த சில ஆண்டுகளாய் நிலவி வந்த மின் நெருக்கடி, கோயம்புத்தூரில் உள்ள தொழிற்சாலைகளை மிகுந்த பரிதாபமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது . சென்னைவாசிகள் மீண்டும் மின் தடைகளின் வெப்பத்தை…

கருத்துக்கணிப்புகள் சரிதானா?  : “தராசு” ஷ்யாம் பேட்டி

ஊடக குரல்: பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. இந்த பகுதியில் இப்போது… “தராசு” வார…