Category: தமிழ் நாடு

ஆர்ப்பாட்டமில்லாமல் திறக்கப்பட்ட சென்னை மேம்பாலங்கள்!

சென்னை: சென்னையில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த 3 மேம்பாலங்கள் நேற்று ஆர்ப்பாட்டமில்லாமல் அதிரடியாக திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் வடபழனி சிக்னல், அமைந்தரை அண்ணாநகர் வளைவு மற்றும்…

மீண்டும் புயல்?

சென்னை: தமிழகத்தை அச்சுறுத்திய நாடா புயல், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது, மக்களை நிம்மதி பெருமூச்சுவிடச் செய்துளளது. இந்த நிலையில், நாளை மறுநாள் (டிச- 4)…

சோனியா பிறந்தநாள் – நலிந்தோர் நல்வாழ்வு தினமாக கொண்டாட திருநாவுக்கரசர் வேண்டுகோள்!

சென்னை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை நலிந்தோர் நல்வாழ்வு தினமாக கொண்டாட காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள்…

'மக்கள் பாவலர்' கவிஞர் இன்குலாப் காலமானார்!

சென்னை, உடல்நலக்குறைவு காரணமாக கவிஞர் இன்குலாப் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எனும் ஊரில் பிறந்தவர் கவிஞர் இன்குலாப். இவரது இயற்பெயர் எஸ்.கே.எஸ் ஷாகுல் ஹமீது. மதுரை…

'நாடா' புயல்: வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: அமைச்சர் உதயகுமார்

சென்னை, தற்போது உருவாகி இருக்கும் நாடா புயல் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தமிழக அமைச்சர் கூறி உள்ளார்.…

மேட்டூர்: காவிரி ஆற்றில் 500ரூபாய் கட்டுக்கள் அமிலம் ஊற்றி எரிப்பு…

சேலம், சேலம் மேட்டூர் அருகே 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் செல்லும் காவிரி ஆற்றின் கரையோரம் பணத்தை அமிலம் ஊற்றி…

பட்டமளிப்பு ரத்து: சென்னை பல்கலைக்கு உடனே துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும்!: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

சென்னை பல்கலைக்கு உடனடியாக துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: “சென்னையில் இன்று நடைபெறவிருந்த…

நல்லகண்ணு மனைவி மரணம்

இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன் அவர் சென்னை பில்ரோத்…

'நாடா' புயல்: அவசர உதவிக்கு 'எமர்ஜென்சி நம்பர்ஸ்'

சென்னை, ‘நாடா‌’ புயல் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது. அவசர உதவிக்கு எமர்ஜென்சி தொலை பேசி எண்களை அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு…

திருச்சி: 'தோட்டா' தொழிற்சாலையில் வெடிவிபத்து! 20 பேர் பலி…?

திருச்சி, திருச்சி அருகே தனியார் தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 20 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தோட்டா…