Category: தமிழ் நாடு

கருணாநிதிக்கு நெருக்கடியான இடம்: வராத காரணத்தைச் சொல்கிறார் மு.க. ஸ்டாலின் 

சென்னை: “ கருணாநிதி வந்து செல்லமுடியாத அளவுக்கு நெருக்கடியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் சட்டமன்றத்துக்கு வரவில்லை” என்று தி.மு.க. பொருளாளர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இன்று கூடிய…

சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டும்  சட்டசபைக்கு கருணாநிதி வரவில்லை

சென்னை: கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, சக்கர நாற்காலியுடன் அமர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டும் அவர் சட்டசபைக்கு வரவில்லை. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை அடுத்து, கடந்த மே…

இன்று கவர்னர் உரையில் இடம் பெற்ற அம்சங்கள்

சென்னை : இன்று தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா ஆற்றிய உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்: * அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் செயல்படும்…

நாகர்கோவில் கோர்ட்டில் இளங்கோவன் ஆஜர்

நாகர்கோவில் : தன்னை அவதூறக பேசியதாக முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று கோர்ட்டில் ஆஜரானார். 2015ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கன்னியாகுமரி…

முதன்மை மாநிலமாக்கிட முதல்வர்  ஜெயலலிதா உறுதி பூண்டுள்ளார் ;  கவர்னர் ரோசய்யா

சென்னை : “தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைதி – வளர்ச்சி- செழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்” என்று தமிழக கவர்னர் ரோசய்யா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் இன்று…

பகுதி நேர ஆசிரியர்களின் கருணை மனு போராட்டம்!

மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர், தங்களை நிரந்தரம் செய்யக்கோரி கருணை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக…

விழுப்புரம் கோவில் இடம்நகர்த்தப்படும் காணொளி: அரியானா குழு சாதனை

தமிழ்நாட்டு கோவிலை இடம்பெயர்த்த அரியானா குழு லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது விழுப்புரம்: ஹரியானாவைச் சேர்ந்த டி.டி.பி.டி(TDBD) இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காக…

கோயில்களில் இருப்பவை உண்மையான கடவுள் (சிலைகள்) தானா?  : பக்தர்கள் பீதி

புராதன பெருமை கொண்ட சிலைகள் கடத்தி பதுக்கப்பட்டிருப்பதை சமீபத்தில் சிலை கடத்தல் பிரிவு கண்டுபிடித்தது. இதற்கிடையே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், பல வருடங்களுக்கு முன்பே தங்கச் சிலை…

தங்க சிலை திருட்டு! போலி சிலைக்கு வழிபாடு! பக்தர்களை ஏமாற்றும் கோயில் நிர்வாகம்!

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் மக்கள் வழிபடும் உற்சவர் கந்தர் சிலை, போலியானது என்பது தெரிவந்துள்ளது. இந்த நிலையில்…

பொய் வழக்கு: விஜயதரணி ஆதங்கம்

அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணிக்கு நாகர்கோயில் கோர்ட், பிடிவாரணட் பிறப்பித்துள்ளது. இது குறித்து விஜதரணி கருத்து தெரிவிக்கையில், “மதுவிலக்கு கேட்டு போராடிய என்…