நாளை முரசொலி பவள விழா: ரஜினி கமல் கலந்துகொள்வார்களா?
சென்னை: முரசொலி நாளிதழின் பவள விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர்கள் கமல், ரஜினி கலந்துகொள்வார்களா என…
சென்னை: முரசொலி நாளிதழின் பவள விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர்கள் கமல், ரஜினி கலந்துகொள்வார்களா என…
சென்னை, அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள விரிசலை தொடர்ந்து டிடிவி தினகரன், தனியாக கட்சி நிர்வாகிகளின் பட்டிலை அறிவித்தார். இதையடுத்து இரண்டாக உடைந்துள்ள அதிமுக அம்மா அணியில்…
சென்னை, தமிழக அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதுகுறித்து, அமைச்சர்களின் இமெயில் முகவரிக்கு தெரிவியுங்கள் என்று நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போது அறிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான…
சென்னை: பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்க முயன்ற், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் கழகத்தைச் சேர்ந்தவர்கள் – காவல்…
மதுரை: மதுரையில் முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டார். பாண்டி கோவிலில் பெண் ஒருவரை அவதூறாக பேசியதாக திமுக முன்னாள் துணை மேயர் மிசா…
சென்னை: ஊழலுக்கு ஒத்துழைக்காத கல்வி துறை செயலாளர் உதயச்சந்திரனை மாற்ற முயற்சிப்பதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
திருச்சி முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸை கொலை செய்ய முயன்றதா அப்பாவி ஒருவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. ops அ.தி.மு.க. மூன்று அணிகளாக உடைந்து ஒவ்வொரு…
ஆற்காடு: விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன். மவேலூர் மாவட்டத்தில் உள்ள குண்டலேரி கூட்டுரோடு அருகே இரண்டு…
சென்னை: வர்தா புயலுக்கு பின் கடந்த மார்ச மாதத்தில் தமிழகத்தில் கூடுதல் மழைபொழிவு இருந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 2 வாரத்தில் சென்னையில் மழை பொழிவு அதிகளவில்…
தமழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு உதாசீனப்டுத்திய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. வெங்கையாவை வாழ்த்தும் பொருட்டு, பொன்னாடை போர்த்த முயல்கிறார்…