Category: தமிழ் நாடு

காரைக்குடியில் பரபரப்பு: கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை: காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது. இது அந்த பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி…

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு என பொய் பிரசாரம்! மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல்

சென்னை: நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும். எரிவாயு தட்டுப்பாடு என தவறான , பொய்யான தகவல்களை பரபரப்புபட்டு வருகின்றன மத்திய அமைச்சர் பியூஷ்…

மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணி 2027 நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும்! தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சென்னை: மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணி 2027 நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையிலான 20.6 கி.மீ நீளமுள்ள…

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: தமிழ்நாடு மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற…

தமிழ்நாட்டில் விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, விளையாட்டு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காத மாணவ மாணவிகள் இன்று இரவு 9மணிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இளநிலை மருத்துவ படிப்பு…

பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு…

சென்னை: பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வீட்டுவசதி வாரியத்தின்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது 10வது வகுப்பு பொதுத்தேர்வு…

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வு ஏப்ரல் 6ந்தேதி முடிவடைகிறது.இந்த தேர்வை 9.09 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு,…

தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 30 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களின் கனவுகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன் என்று முதல்வர்…

போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை: போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது.…