Category: தமிழ் நாடு

திமுக ஏற்கனவே கூறியபடி சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்க வேண்டும்! பாமக எம்.பி. அன்புமணி வலியுறுத்தல்…

சென்னை: திமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்க வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 2021ல் திமுக கொடுத்த…

“சென்னையின் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்”! நூலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை : “சென்னையின் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்”! என நூலை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று…

மேற்கு வங்கம் புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! தமிழ்நாடு காவல்துறையினர் மரியாதை

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று எதமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு காவல்துறை தரப்பில் மரியாதை…

பிரதமர் மோடி வருகை எதிரொலி: திருச்சியில் இன்று போக்குவரத்து மாற்றம்

திருச்சி: பிரதமர் மோடியின் திரசசி வருகையை ஒட்டி திருச்சியில் பேருந்துகள், இலகுரக மற்றும் கனரக வாகனகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை…

பராமரிப்பு பணி: திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம்..

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருப்பதி யார்டில் நடைபெறவிருக்கும் பாலப் பராமரிப்பு பணிகள்…

மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள்: குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!

சென்னை: சென்னை விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, மக்களின்…

அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைத்திருங்கள்! அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்..

சென்னை: தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். ஈரான்…

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி! சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்…

தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் ஆட்சியர்கள் மீதும் நடவடிக்கை!

சென்னை: தமிழகத்​தில் ஆர்டர்லி நடை​முறை தொடர்ந்​தால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகள் மட்​டுமின்றி ஆட்சி​யர்​கள் மீதும் பணிவிதி​களின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர​விடப்​படும் என வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற…

பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 44 அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி! இது கோவை சம்பவம்

கோயமுத்தூர்: கோவையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 44 அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது பெற்றோர்களிடையே…