Category: தமிழ் நாடு

முதல்வர் விஜயின் உத்தரவு புறக்கணிப்பு: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் மறுப்பு….

திருவண்ணாமலை: கோவில்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட…

கரூர் மாவட்டகலெக்டர் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவி ஏற்றதும், ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட கலெக்டர் உள்பட 10 ஐஏஎஸ்…

மதுரை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும்!  அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என கூறிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக, அதிமுக ஆகிய…

லாட்டரி குடும்பம் தமிழ்நாட்டை கவ்வ பார்க்கிறது!  பழ.கருப்பையா  எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டை லாட்டரி குடும்பம் தமிழ்நாட்டை கவ்வ பார்க்கிறது என மூத்த அரசியல்வாதியும், ‘தமிழர்கள் தன்னுரிமைக் கழகம் கட்சி தலைவருமான பழ.கருப்பையா எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசியலில்…

பரந்தூர் விமான நிலைய விவகாரம்: அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய்

சென்னை: பரந்தூர் விமான நிலைய விவகாரம்: அரசு உயரதிகாரிகள் மற்றும் தொழில்துறையினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதில், பரந்தூர் விமான நிலையம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு…

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்…

சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜயை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய்…

நாளை நடைபெறும் ‘நீட்’ எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு! ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!

சென்னை: நீர் மறுதேர்வை கண்டித்து, நாளை நடைபெறும் ‘நீட்’ எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பாரகள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடப்பாண்டு நடைபெற்ற நீட்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்! மத்தியஅரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். மேலும், குறு சிறு தொழில் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின்…

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை…

சென்னை: தமிழ்நாட்டில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாகவும், மீனவர்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்​த​மான், நிகோ​பார் தீவு​களில் தென்​மேற்​குப்…

59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! எம்பி மாணிக்கம் தாகூர் பெருமிதம்….

சென்னை: 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பிடிக்கிறது என எம்பி மாணிக்கம் தாகூர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக…