இந்தியை எதிர்த்து ரயில்முன் பாய்ந்த சிவா திலீபன் உயிரிழந்தார்…! மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: சென்னை பார்க் டவுன் ரயில் நிலையத்தில், திருமுருகன் காந்தியுடன், இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு…