Category: சிறப்பு செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: “ரோபோட்டிக் காப்”-ஐ களமிறக்குகிறது சென்னை மாநகர காவல்துறை….

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை மாநகரில்,…

வீர சவர்க்கர் விவகாரம்: பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.…

வடசென்னை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: கொடுங்கையூர் எரி​யுலை​ குறித்து ஆய்வு செய்ய மேயர், ஆணை​யர், கவுன்​சிலர்​கள் ஐதரா​பாத் பயணம்

சென்னை: வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட உள்ள எரிஉலைக்கு வடசென்னை பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அரசுக்கும், மாநகராட்சிக்கும் எதிராக குடியிருப்போர் நலச்சங்கங்கள்…

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை! தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு..

சென்னை: டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை எனறு கூறியதுடன், அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக்…

கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகம்: 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ. 48,344 கோடி வருவாய்!

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டை விட, 2024-24ம் நிதியாண்டில், ரூ.2,489 கோடி அதிகம் விற்பனையாகி இருப்பதாக பேரவையில்…

மறக்கப்படுவதற்கான உரிமை – இணைய யுகத்தில் ஒரு மனித உரிமை தேவை! சமூக ஆர்வலர் நளினி ரத்னராஜா

மறக்கப்படுவதற்கான உரிமை! கட்டுரையாளர்: நளினி ரத்னராஜா, சமூக ஆர்வலர், பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், இலங்கை மறக்கப்படுவதற்கான உரிமை( Right to be forgotten) அனைத்துலகத்தில் இணையத்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! ஜெயராம் ரமேஷ் கண்டனம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது, இது இரு தலைவர்களுக்கும் முதல்…

கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ல் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு…

சென்னை: கொடுங்கையூர் குப்பை மேட்டில் எரி உலை அமைக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 25ந்தேதி மனித சங்கிலி போராட்டம்…

அமைச்சர் கேஎன்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல்! அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்…

சென்னை: திமுக அமைச்சர் நேருவின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், சட்டவிரோத பணத்தை பங்கிட்டுக்கொள்வதில் மாநிலம் தழுவிய அளவில் நெட்வொர்…

அமலுக்கு வந்தது வஃபு திருத்த சட்டம்! உச்சநீதிமன்றத்தில் 16ந்தேதி விசாரணை…

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள வஃபு திருத்த சட்டம், ஏப்ரல் 8, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.…