Category: சிறப்பு செய்திகள்

“ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆயிடும்”….

“ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆயிடும்” 52ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன தலைவர். `1972ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கிய எம்ஜிஆர் முதன்முதலாக சந்தித்தது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்.…

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்..!

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஒரே நாளில் மூன்று நீதிமன்ற செய்திகள். கேட்க கேட்க மனது பதறுகிறது. சட்டத்தின் ஆட்சியை…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? முக்கிய நபரான ரத்தீஷ்  தலைமறைவு – வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’

சென்னை; தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை, குற்றம் சாட்டி உள்ள நிலையில், இந்த முறை கேட்டில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய…

கிழிந்த நிலையில் ஆவணங்கள் கண்டுபிடிப்பு: டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை….

சென்னை: டாஸ்மாக் இயக்குனர் விசாகன் வீடு அருகே கிழிந்த நிலையில் ஏராளமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது…

குடியரசு தலைவருக்கு கெடு: உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ளார் திரவுபதி முர்மு…

டெல்லி: மாநில சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, கவர்னர் அதிகாரம் உள்பட குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…

சுமார் 53 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு திரும்பிய விண்கலம்

மாஸ்கோ கடந்த 1972 ஆம் ஆண்டு வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய வடிவமைத்து ஏவப்பட்ட விண்கலம் பூமிக்கு திரும்பி வந்துள்ளது சுமார் 53 வருடங்களுக்கு முன்னாடி, 1972-ல்,…

5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளை கடந்த இன்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு அரசியல் கட்சியினர் பாராட்டு…

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கிய இந்திய ராணுவம்

டெல்லி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: “ரோபோட்டிக் காப்”-ஐ களமிறக்குகிறது சென்னை மாநகர காவல்துறை….

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை மாநகரில்,…

வீர சவர்க்கர் விவகாரம்: பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.…